Tag: Yarlthinakkural

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ...

Read moreDetails

யாழ். பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை – ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் ...

Read moreDetails

புற்றுநோயை எதிர்க்கும் எள்ளின் மகத்துவம்!

நம் முன்னோர்கள் உணவில் எள் சேர்த்ததற்கு முக்கிய காரணம், அதன் அபரிமிதமான ஆரோக்கிய பலன்களே ஆகும். குறிப்பாக, இந்த சிறிய விதைக்குள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்துள்ளது. ...

Read moreDetails

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. மகேந்திரன் இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான 'உதிரிப்பூக்கள்' ...

Read moreDetails

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. ...

Read moreDetails

காட்டு யானைகள் அட்டகாசம் : மரங்கள் சேதம்!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன்தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன. இதன்போது கிளிவெட்டி உப தபால் அலுவலக ...

Read moreDetails

கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் : சாமர சம்பத் தசநாயக்க!

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

Read moreDetails

25 வயதிற்கு மேற்பட்ட நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்!

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக ...

Read moreDetails

ஒரு பாடசாலையும் மூடப்படாது : ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

Read moreDetails

யாழில் வாளுடன் சிக்கிய இளைஞர்கள்!

யாழில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails
Page 482 of 642 1 481 482 483 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.