Tag: Yarlthinakkural

ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற நடவடிக்கை

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் ...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் ...

Read moreDetails

யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் பலி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி - கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீனவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தரே ...

Read moreDetails

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம் !

இன்று வியாழக்கிழமை கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.38,375 1 பவுண் ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கான சாதனங்கள் : அமைச்சரவை அனுமதி!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி சாதனங்களை உள்ளூரில் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் ...

Read moreDetails

நீர்சுத்திகரிப்பு, சுகாதார மேம்பாட்டுத்திட்டம் – மன்னாரில் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென சிறீதரன் எம்.பி.கேள்வி!

மன்னார் மாவட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர்சுத்திகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றை அம்மாவட்ட நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

Read moreDetails

ஆசிய விளையாட்டு கடற்கரை கரப்பந்தாட்டம் : இலங்கை அணி வெற்றி

மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் ...

Read moreDetails

கையடக்க தொலைபேசிகளை களவாடிய மூவர் கைதாகினர்!

அக்குறணையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சி.சி.ரி.வி கமராவின் ஊடாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த ...

Read moreDetails

‘ஹரக் கட்டா’வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரின் பாதுகாப்புக்காக சுமார் 87 ...

Read moreDetails
Page 486 of 645 1 485 486 487 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.