Tag: Yarlthinakkural

கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் இளம் மீனவர்களுடன் கலந்துரையாடல்

இலங்கையின் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சட்டரீதியான கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் தொடர்பான ...

Read moreDetails

மெக்சிகோவில் வெள்ளம் : 76 பேர் மரணம்

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ...

Read moreDetails

மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு!

மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக காரைநகர் களபூமியை சேர்ந்த தர்மலிங்கம் லோகநாதன் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்க சேவையில் பதவி வழி உத்தியோகத்தர் அடையக் கூடிய ஆகக்கூடிய ...

Read moreDetails

ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதி நிறுத்தம் – ஒப்புதல் வழங்கிய ஐரோப்பிய யூனியன்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை 2028 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்த ஐரோப்பிய யுனியன் நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும் ...

Read moreDetails

நுணாவில் தேவாலய வீதியின்புனரமைப்பு பணி ஆரம்பித்துவைப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் வட்டார தேவாலய வீதி புனரமைப்பு பணி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர் மு. கோகுல்றாஜ் தலைமையில் இடம்பெற்ற ...

Read moreDetails

வெள்ளை மாளிகைக்குள் திடீரென பாய்ந்த கார்!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உள்ளே ஜனாதிபதி டிரம்ப் இருக்கும் போது, பாதுகாப்பு வாயில் மீது கார் மோதிய சம்பவம் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள வெள்ளை ...

Read moreDetails

போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல்!

-காசா மீது மீண்டும் கொடுரத் தாக்குதல் ஆரம்பம்-ஒரே நாளில் மட்டும் 45 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு-டெல் அவிவ் விரைகிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி போர் நிறுத்தத்தை மீறி காசாவில் ...

Read moreDetails

மந்துவிலில் பாரிய வெங்கணாந்தி பாம்பு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் இருந்ததை அடுத்து குறித்த பாம்பினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர். ...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து ...

Read moreDetails

நில மீட்புப் போராட்டம் : 30 மாடுகளுக்கு வாள்வெட்டு,12 மாடுகள் கவலைக்கிடம்

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம்; காலை 30 மாடுகள் வாள் ...

Read moreDetails
Page 488 of 645 1 487 488 489 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.