Tag: Yarlthinakkural

மழையுடனான காலநிலை : முப்படையினரும் தயார் நிலையில்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை. அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினரும் தயாராகவே உள்ளனர். சகல அமைச்சுகள் ஊடாகவும் உரிய ...

Read moreDetails

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி!

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ...

Read moreDetails

சுகாதார அவசர நிலைமையைத் தெரிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 ...

Read moreDetails

சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்த சுகாதார அமைச்சர்!

பொதுச் சுகாதார சேவைகளை நன்கொடைகள் மூலம் வலுப்படுத்துவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அளித்த ஆதரவிற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு!

2025ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான வரவுகள் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இது குறித்து இலங்கை முதலீட்டு ...

Read moreDetails

அரச இணையச் சேவைகள் வழமைக்கு!

'லங்கா கவர்மன்ட் கிளவுட்' சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, பதிவாளர் ...

Read moreDetails

உழவு இயந்திரம் கவிழ்ந்து சாரதி உயிரிழப்பு!

வவுணதீவு – பாவக்கொடிச்சேனை வயல் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்;ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

மாகாண சபை தேர்தலைச் சந்திக்க கட்சி தயார் : துஷார இந்துனில்

]ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லையெனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். ஐக்கிய ...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தை பெறுவதற்கு 43 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பம்!

இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சமாக இருக்கையில் அதில் 43 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னல ...

Read moreDetails

நுரையீரல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஆடாதோடை மூலிகை!

ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை ...

Read moreDetails
Page 491 of 642 1 490 491 492 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.