Tag: Yarlthinakkural

யாழில் அறிமுகமாகியுள்ள விசேட சேவை!

-இ.கலைஅமுதன்-யாழ்ப்பாண நகரை மையமாகக் கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று நேற்றையதினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் ...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தில் மென்பொருள் பொறியியலில் இளமாணிப் பட்டக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ...

Read moreDetails

தமிழரசு கட்சியில் தொகுதிக்கிளை தெரிவு!

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு நேற்று மாலை 5 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் ...

Read moreDetails

யாழில் 29 பேர் கைது!

-க.சபேஷன்-யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி ...

Read moreDetails

யாழில் மீன் மழை பொழிவு!

-கஜிந்தன்- யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் கன மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து ...

Read moreDetails

நடுக்கடலில் கதறிய செவ்வந்தி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் ...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தனின் கந்தசஷ்டி விரத உற்சவம்

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக ...

Read moreDetails

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் ...

Read moreDetails

செவ்வந்தியுடன் தொடர்பு : யாழ், கிளிநொச்சியில் 4 பேர் கைது!

-கஜிந்தன்- பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 4 சந்தேக ...

Read moreDetails

பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் கைது!

இலங்கையில் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 ...

Read moreDetails
Page 495 of 642 1 494 495 496 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.