Tag: Yarlthinakkural

25 நாள் சிசு யாழில் உயிரிழப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் ...

Read moreDetails

நாவற்குழியில் போதையால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் சாவகச்சேரி - நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். நாவற்குழி - ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி ...

Read moreDetails

விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் குறுகியகால ஆங்கில கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவொர் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் க.பொ.த. சாதாரண தரத்தில் முதலாம் மொழி ...

Read moreDetails

யாழில் அறிமுகமாகியுள்ள விசேட சேவை!

-இ.கலைஅமுதன்-யாழ்ப்பாண நகரை மையமாகக் கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று நேற்றையதினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் ...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தில் மென்பொருள் பொறியியலில் இளமாணிப் பட்டக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ...

Read moreDetails

தமிழரசு கட்சியில் தொகுதிக்கிளை தெரிவு!

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு நேற்று மாலை 5 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் ...

Read moreDetails

யாழில் 29 பேர் கைது!

-க.சபேஷன்-யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி ...

Read moreDetails

யாழில் மீன் மழை பொழிவு!

-கஜிந்தன்- யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் கன மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து ...

Read moreDetails

நடுக்கடலில் கதறிய செவ்வந்தி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் ...

Read moreDetails
Page 497 of 645 1 496 497 498 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.