Tag: Yarlthinakkural

மாணவர்களுக்கு ஊக்குவிப்பு!

-த.அம்பிகாவதி- உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற பாடசாலையின் பழைய மாணவன் தவராசா சுபேஸ் 5 இலட்சத்து 5,000 ...

Read moreDetails

தம்பகாமம் நற்குண முன்னேற்ற அமைப்பின் தொழிற்பயிற்சிகள்!

-த.அம்பிகாவதி- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனமான நற்குண முன்னேற்ற அமைப்பின் கிராமிய இதயத்துடிப்பு நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற ...

Read moreDetails

மாதுளை அறுவடை விழா!

-த.அம்பிகாவதி- விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட மாதுளை அறுவடை விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்!

சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அமையும் என நகரசபைத் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நிறுவுனர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்!

-ஞானத்தமிழ்- மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவுனர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் பாடசாலையின் சிவமலர் மண்டபத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ...

Read moreDetails

சைவப்புலவர் சு. செல்லத்துரையின் நினைவுதினம்!

-ஞானத்தமிழ்- சைவப்புலவர் சு.செல்லத்துரையின் 4 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலைப்போட்டி பரிசளிப்பு விழாவும் அறக்கட்டளை தலைவர் த.தயானந்தன் தலைமையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஏழுர் ...

Read moreDetails

அளவெட்டி நூலகம் நடத்தும் போட்டிகள்!

-ஞானத்தமிழ்- அளவெட்டி பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் 4 மற்றும் 7 வயது வரையான மாணவர்களுக்கு ...

Read moreDetails

மாணவர்களுக்கு புனைவு கதைப் போட்டி!

-ஞானத்தமிழ்- சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது. இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு ...

Read moreDetails

சாவகச்சேரி உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு வேலி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்திற்கு பாதுகாப்பு வேலி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான கைலாயபிள்ளை வலியுறுத்தியுள்ளார்.சாவகச்சேரி ...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை!

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 499 of 642 1 498 499 500 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.