Tag: Yarlthinakkural

3 இலட்சத்து ஐம்பதாயிரம் போதை மாத்திரை கடத்தல்!

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டுப் பொதிக்குள் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை ...

Read moreDetails

2 ஆயிரம் வேட்பாளர்கள் மீது வழக்கு!

தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனை ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்க சிறப்புப் பிரிவு!

பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பல அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகளை விசாரிக்க பொலிஸ் சிறப்புப் புலனாய்வுப் ...

Read moreDetails

பாதாளக்குழுவுடன் தொடர்புடைய – அரசியல் பழிவாங்கல்!

சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ...

Read moreDetails

வட – கிழக்கில் தொடரும் கனமழை!

வங்காள விரிகுடாவில் இன்றைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் நேற்றைய தினமே உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில ...

Read moreDetails

இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யபட்டுள்ளார். கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இருவருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 21.10.2025

உங்களின் சமயோசித புத்தி மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் சாத்தியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று அவநம்பிக்கையும், அமைதியின்மையும் காணப்படும். ...

Read moreDetails

தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றேன் – இஷாரா செவ்வந்தி

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, புதுக்கடை ...

Read moreDetails

ஆண்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்!

நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...

Read moreDetails

சாதனை படைத்த அயோத்தி!

அயோத்தி சரயு நதிக்கரையில் 29 லட்சம் அகல் விளக்குகள் நேற்று ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் ...

Read moreDetails
Page 504 of 645 1 503 504 505 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.