Tag: Yarlthinakkural

வெள்ளம் வடிந்தோடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் : யாழ்.மாநகர சபையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,கடந்த ...

Read moreDetails

ஆழ்துளை கிணறுகளை அமைக்க அனுமதி தேவை!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேசசபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். சபையின் எல்லைக்குட்பட்ட ...

Read moreDetails

வட ஆளுநரின் தீபாவளி வாழ்த்து!

-க.கனகராசா-ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் ...

Read moreDetails

அரியாலையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு!

-ஞானத்தமிழ்- அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் 'கூடி மகிழ்வோம்' தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தலைவர் ம.நவநீதன் தலைமையில் ...

Read moreDetails

யாழ். இந்துவில் சங்கமம் நிகழ்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தினம் சங்கமம் நிகழ்வு நாளை மறு தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் மோ.மதுசன் தலைமையில் ...

Read moreDetails

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி!

-பா.சதீஸ்-முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை ...

Read moreDetails

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...

Read moreDetails

அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிர்காலமில்லை!

-சொ.வர்ணன்-தமிழ் அரசியல்வாதிகளின் அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இருக்காதென உளநல வைத்திய நிபுணர் சி. சிவதாஸ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ...

Read moreDetails

காங்கேசன்துறை ஐயனார் குட முழுக்கு!

-பா.பிரதீபன்-காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் பாஸ்கரன் காயத்திரியின் முற்றுமுழுதான நிதிப் பங்களிப்பில் புதிதாக ...

Read moreDetails

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபையிடம் 112,348 ஆவணங்கள்!

➢ சட்டவிரோத படுகொலைகள் தொடர்பாக 37,905➢ வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பாக 48,070➢ சித்திரவதைகள் தொடர்பாக 26,185 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் ...

Read moreDetails
Page 508 of 645 1 507 508 509 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.