Tag: Yarlthinakkural

உணவகங்களுக்கு தண்டம்!

-க.கனகராசா- பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாத உணவகங்களுக்கு 96 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ...

Read moreDetails

தீவகப் பாடசாலைகளை – அதி கஷ்டத்திலிருந்து நீக்க அரசு முடிவு!

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, ...

Read moreDetails

ரயிலில் மோதி பெண் பலி!

எல்ல 9 வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த இந்தியப் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11:05 மணியளவில், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வு 13 உழவு இயந்திரம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

இஷாரா தப்பிச் சென்றது எப்படி? :   அதிர்ச்சி வாக்குமூலம்

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா  செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற ...

Read moreDetails

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் : 21இல் சமர்ப்பிப்பு!

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ...

Read moreDetails

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

-செ.ரவிசாந்- தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் ...

Read moreDetails

இந்தியாவில் பிரதமர் ஹரிணியின் பெயரில் ஆய்வுகூடம்!

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் புதிய ஆய்வுகூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது ...

Read moreDetails

நூல் அறிமுகமும், கலந்துரையாடலும்

-செ.ரவிசாந்- எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் ...

Read moreDetails
Page 512 of 642 1 511 512 513 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.