Tag: Yarlthinakkural

இன்றைய ராசி பலன் – 18.10.2025

இன்று உங்கள் மனதில் ஏற்படும் பதட்டத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை எண்ணங்களை வளர்க்காதீர்கள். இன்று சாதகமான நாளாக இருக்கும். நம்மால் சாதிக்க முடியும் என்று ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ...

Read moreDetails

31ஆவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் விவசாய நில அபகரிப்புக்கு எதிராக 31ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்று ...

Read moreDetails

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக ...

Read moreDetails

நீரிழிவு நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா?

உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் சத்துக்களைக் கொண்டிருக்கும் பாதாமை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? என்பதை தெரிந்து கொள்வோம். டிரை ப்ரூட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம், உடலுக்கு தேவையான ...

Read moreDetails

அமெரிக்காவில் விருது வென்ற இலங்கைச் சிறுமி!

சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம் – இளங்குமரன் கோரிக்கை!

சமூக விரோதச் செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.7603 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 299.2450 ரூபா ...

Read moreDetails

AI மூலம் நிர்வாணப் புகைப்படங்கள் : இருவர் கைது!

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மூன்று மாணவிகளின் நிர்வாணப் படங்களை உருவாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மாணவன் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

வேலணையில் பனம் விதைகள் நடுகை!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், ...

Read moreDetails
Page 514 of 642 1 513 514 515 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.