Tag: Yarlthinakkural

மெக்சிகோவில் கனமழை : பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

மெக்சிகோவில் பெய்துவரும் தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. அங்கு கடந்த 12 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது ...

Read moreDetails

மக்களுக்கு இணையாக பூனைகள் பெருக்கம் : திக்குமுக்காடும் சைப்ரஸ்!

சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அந்நாடு நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் ...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ...

Read moreDetails

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது சீனாவையும் வாங்க விடமாட்டேன் – டிரம்ப்

இந்தியப் பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ...

Read moreDetails

பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் : இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்

பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

சாவகச்சேரியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி!

சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயம் நடாத்தும் தீபாவளி விழாவும், பரிசளிப்பு விழாவும் ஆலய அறநெறிப் பாடசாலை அதிபர் விவேகானந்தன் மயூரன் தலைமையில் எதிர்வரும் 20 ...

Read moreDetails

மன்னாரில் குப்பை கொட்டுவதில் இழுபறி : மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயார்!

மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்ச்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவகற்றல் வாகனங்கள் கழிவுகளுடன் ...

Read moreDetails

இந்தியாவில் நால்வர் கடல் வழியாக நாட்டுக்கு வருகை!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ...

Read moreDetails

வவுனியாவில் 834.3 மி.மீ. மழைவீழ்ச்சி!

வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார். ...

Read moreDetails

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின் ...

Read moreDetails
Page 518 of 642 1 517 518 519 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.