Tag: Yarlthinakkural

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு!

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையின் 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக ...

Read moreDetails

மகனைப் பார்த்து விட்டு வந்த தாய் பலி!

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி ...

Read moreDetails

சிறுவர்களின் உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக் கொண்டுவரல் : மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான திருத்தச் சட்டமூலமானது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ...

Read moreDetails

ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 17.10.2025

இன்று தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இதிலிருந்து பயனுள்ளதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ...

Read moreDetails

சமூக வைத்தியர்கள் கல்லூரித் தலைவராக விந்தியா குமாரபெல்லி தெரிவு!

இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31ஆவது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பில் உள்ள கலதாரி ...

Read moreDetails

தீபிகா படுகோனின் குரல் AI இல்!

மெட்டா நிறுவனத்தின் ஏஐயுடன் பிரபல பொலிவுட் நடிகை தீபிகோ படுகோன் கைகோர்த்துள்ளார். அதாவது மெட்டா ஏஐ வொய்ஸ் சாட்டில் இனி தீபிகா படுகோன் குரல் ஒலிக்கவுள்ளது. மெட்டா ...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தனது 64 ஆவது வயதில் இன்று காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ...

Read moreDetails

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை சந்தியின் வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ...

Read moreDetails
Page 524 of 644 1 523 524 525 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.