Tag: Yarlthinakkural

பாண் விற்கும் போர்வையில் போதைப்பொருள்!

சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற ...

Read moreDetails

இலங்கை முழுவதும் பயணம் – யாழ். வந்தடைந்த இளைஞர்கள்!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ...

Read moreDetails

அழகுக்கலைப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய இலங்கைப் பெண்கள்!

மலேசிய அழகுக்கலை போட்டியில் ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் ...

Read moreDetails

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : இருவர் கைது !

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும் ...

Read moreDetails

விபத்தில் யுவதி உயிரிழப்பு!

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ...

Read moreDetails

மலேசியாவில் புதிய வகை கொரோனா மர்ம காய்ச்சல்!

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக ...

Read moreDetails

முரசுமோட்டையில் விபத்து : 3 பேர் காயம்!

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த இலங்கைப் பிரதமர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ...

Read moreDetails

யாழில் தீ விபத்து!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் ...

Read moreDetails

சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது : அமைச்சர் சந்திரசேகர்

எந்தக் கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கியிருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது ...

Read moreDetails
Page 525 of 644 1 524 525 526 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.