Tag: Yarlthinakkural

அதிக விலைக்கு தண்ணீர்ப் போத்தல்கள் : அபராதம் மூலம் வருவாய்!

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர்ப் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருவாய் ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.6449 ரூபா ஆகவும், கொள்வனவு விலை 299.1596 ரூபா ...

Read moreDetails

உலகக் கிண்ண கால்பந்து – முன்னேறிய கேப்வெர்டே!

உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022 ...

Read moreDetails

தென் ஆபிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்!

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 ரி-20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை ...

Read moreDetails

பங்களாதேஷ் இற்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடந்த ...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்182 ...

Read moreDetails

அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றில் சேவையைப் பெற மக்கள் மேலதிக பணம் வழங்க வேண்டும்!

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுக்கு செல்லும்போது மேலதிகமாக பணத்தை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் தமது வேலை விரைவாக முடிவடையும் என்று மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறான நிலை மாறவேண்டும் ...

Read moreDetails

செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் ஒவ்வொரு நாளும் ...

Read moreDetails

இஷாரா விடயத்தை அரசியலாக்கக் கூடாது – நாமல் ராஜபக்ஷ எம்.பி.

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ...

Read moreDetails
Page 526 of 644 1 525 526 527 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.