Tag: Yarlthinakkural

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கைத் திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரி டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கை மீட்சிப் பாதையில் : ஏட்ரியன்

இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதுளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் தெரிவித்துள்ளார். சர்வதேச ...

Read moreDetails

வட – கிழக்கில் இன்று முதல் மழை

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி ...

Read moreDetails

40 கிலோ கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

-சு.பாஸ்கரன்- பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சுமார் 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவை கூலர் வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கெற்பேலியில் கோஷ்டி மோதல் 9 பேர் காயம்!

-த.சுபேசன்- யாழ்.கொடிகாமம் - கெற்பேலிப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கெற்பேலி கிராமத்திலுள்ள இரு கோஷ்டிகளுக்கிடையில் ...

Read moreDetails

தொட்டிலில் தொங்கிய சிறுமி பலி!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ...

Read moreDetails

பிரதமர் ஹரிணி இன்று இந்தியா விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று இந்தியா பயணமாகும் பிரதமர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார் ...

Read moreDetails

திடீர் சுற்றிவளைப்பு : 11 பேர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 மில்லிலீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 11 சந்தேக ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி மக்களிடம் கையளிப்பு!

-பா.பிரதீபன்- யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் காணி உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் - இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், ...

Read moreDetails

பேருந்து விபத்து : 20 பேர் காயம்

கித்துல்கலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கரவனெல்ல ...

Read moreDetails
Page 528 of 642 1 527 528 529 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.