Tag: Yarlthinakkural

இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

நாட்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி 2025 ஆம் ஆண்டின் ஜனவரி ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய மையமாக உருவெடுக்கும் : காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம் இலங்கையின் வலுசக்தித் தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம் அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், ...

Read moreDetails

உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ...

Read moreDetails

வைத்தியர் மனோகரனின் நினைவுகூரல்!

திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரிப் போராடிய வைத்தியர் மனோகரனையும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் 'கானல் நீதி' ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 07.10.2025

உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மை விளையும். பலனை எதிர்பார்காமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த ...

Read moreDetails

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல ...

Read moreDetails

The Peacock’s True Colors – மயிலின் அழகு

ஒரு பெரிய காட்டுல ஒரு பறவை கூட்டம் இருந்துச்சு. அதுல சில குட்டி இளம் வயசு பறவைகளும் இருந்துச்சு. அந்தக் குட்டி பறவைங்க கூட்டத்துல ஒரு குட்டி ...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு ...

Read moreDetails

மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் ...

Read moreDetails
Page 568 of 642 1 567 568 569 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.