Tag: Yarlthinakkural

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் ...

Read moreDetails

நீதிபதிகளின் சம்பளம் குறித்த தீர்மானம்!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவை ...

Read moreDetails

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி 2 தோட்டாக்கள் மற்றும் 5 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை ...

Read moreDetails

முட்டை விலை சரிவு!

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் ...

Read moreDetails

பாராளுமன்றத்தின் முதல் வாரம் இன்று!

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் ...

Read moreDetails

யாழில் கைதான பெண் சட்டத்தரணி

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார். ...

Read moreDetails

மூடப்படப்போகும் பாடசாலைகள்

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே உள்ள ...

Read moreDetails

வைத்தியர்களுக்கு விசேட அழைப்பு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த ...

Read moreDetails

15 மனைவிகள், 30 குழந்தைகளுடன் வெளிநாடு சென்ற மன்னர்

ஆபிரிக்க மன்னர் ஒருவர் 15 மனைவிகள், 30 குழந்தைகள் 100 வேலையாட்கள் என 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்ததாக வெளிநாட்டு ...

Read moreDetails

வங்கக் கடலில் வல்லிபுர மாயவன் தீர்த்தமாடினான்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவம் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வாருக்கு பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று, அதனைத் ...

Read moreDetails
Page 569 of 644 1 568 569 570 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.