Tag: Yarlthinakkural

பலாங்கொடையில் காட்டுத் தீ!

பலாங்கொடையில் உள்ள நொன்பரீல் தோட்டம் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவி வருகின்றது. இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் ...

Read moreDetails

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடவத்தை வீதியிலிருந்து ...

Read moreDetails

சிறுவர்கள் தின தேசிய வாரம் பிரகடனம்!

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை 'சிறுவர்கள் தின தேசிய வாரம்' என்று ...

Read moreDetails

தங்கம் வென்ற இணையத்தளம்!

Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb.lk விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது. The Grand Ward ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானை முறியடித்த பங்களாதேஷ்!

அபுதாபியில் நேற்று இரவு நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ...

Read moreDetails

அமெரிக்கப் படையின் இலங்கை வருகை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் ...

Read moreDetails

ஏமன் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்!

ஏமன் நாட்டின் செங்கடல் கடற்கரையில் உள்ள முக்கியத் துறைமுக நகரமான ஹொடைடா மீது இஸ்ரேல் நேற்றுத் தொடர் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்தத் தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ...

Read moreDetails

காசா பற்றி எரிகிறது : இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், 'காசா பற்றி எரிகிறது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் ...

Read moreDetails

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை : 15 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையில் மக்கள் அசௌகரியம் : எஸ்.ஆனந்தகுமார்

கொழும்பு மாநகர சபைக்கு சேவையைப் பெற வரும் மக்களுக்கு சரியான வழிக்காட்டல் அவசியம் என வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார். கொழும்பு மாநகர ...

Read moreDetails
Page 615 of 642 1 614 615 616 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.