Tag: Yarlthinakkural

யாழில் விசேட தொழிற்சந்தை!

யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ...

Read moreDetails

திலீபனின் 3 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு ...

Read moreDetails

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டுத் ...

Read moreDetails

தேசிய கராத்தேப் போட்டி – சென்.ஜோன்ஸ் கல்லூரி சாதனை!

2025 இற்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தேப் போட்டி 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் 20 ...

Read moreDetails

உயிரைக் காவு கொள்ளும் சிறுநீரக நோய்!

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள்பட்ட ...

Read moreDetails

அநுரவுக்குப் பின் எவருக்கும் இடமில்லை : பிரதியமைச்சர் உறுதி!

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

விபத்தில் சிக்கி 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ரோஹன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ...

Read moreDetails

பலாங்கொடையில் காட்டுத் தீ!

பலாங்கொடையில் உள்ள நொன்பரீல் தோட்டம் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவி வருகின்றது. இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் ...

Read moreDetails

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடவத்தை வீதியிலிருந்து ...

Read moreDetails

சிறுவர்கள் தின தேசிய வாரம் பிரகடனம்!

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை 'சிறுவர்கள் தின தேசிய வாரம்' என்று ...

Read moreDetails
Page 616 of 644 1 615 616 617 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.