Tag: Yarlthinakkural

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!

செம்மணிப் படுகொலைக் கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். 'படையாண்ட மாவீரா' ...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்!

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஊடக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் போராட்டம்!

மாலைதீவில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலம் அங்கீகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியே ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். பல்வேறு ஊடக அமைப்புகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் காலை ...

Read moreDetails

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 பேர் மீட்பு!

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தலைமன்னாரின் ...

Read moreDetails

கீரிச் சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாயப் பிரதி அமைச்சர்

கீரிச் சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ...

Read moreDetails

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை 9 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 01 முதல் 15 ...

Read moreDetails

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை ...

Read moreDetails

தலதா மாளிகையைப் படம் பிடித்த சீனப் பிரஜை கைது!

ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்த சீனப் பிரஜை ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ...

Read moreDetails

திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ...

Read moreDetails
Page 617 of 642 1 616 617 618 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.