Tag: Yarlthinakkural

2 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் – கல்வி சாரா ஊழியர் கைது!

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் – எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!

-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி ...

Read moreDetails

களனி கங்கையில் நீராடச் சென்ற பல்கலை மாணவன் மாயம்!

களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல் ...

Read moreDetails

கொழும்பு நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

மட்டக்களப்பில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிப்பு!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளான ...

Read moreDetails

ஈரானிய கப்பலுக்கு – அரசாங்கம் உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காது இருந்திருக்கலாம்

அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் ...

Read moreDetails

பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் சமூகம் தேவை!

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பெண்களின் உழைப்பைப் போற்றும் நீதியான சமூகம் மற்றும் பாதுகாப்புமிக்க பொருளாதாரத்திற்காக தேசிய பாதுகாப்புப் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியம் என பிரதமர் ...

Read moreDetails

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. ...

Read moreDetails

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails
Page 63 of 642 1 62 63 64 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.