Tag: Yarlthinakkural

பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு ...

Read moreDetails

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு – உரை ரத்து குறித்து நாமல் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்துகொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ...

Read moreDetails

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது!

ஹிக்கடுவை பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட சம்பவம் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் ...

Read moreDetails

அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் வரி அறிவிப்பு – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியா, சீனா ...

Read moreDetails

ரி-20 உலகக் கிண்ணம் சூப்பர் 8 : இங்கிலாந்து மிரட்டல் – இலங்கை படுதோல்வி!

ரி-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதியது.கண்டியில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற இலங்கை ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபை தேர்தலை அது நடத்தவேண்டிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாக முடக்கி வைத்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கை என அமைச்சர் வசந்த சமரசிங்க ...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!

நாட்டை சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறிக்கொண்டு ராஜபக்ஷக்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். இது ...

Read moreDetails

வாய்ச்சவால் வேண்டாம் – மாகாணசபைத் தேர்தல் திகதியை அறிவியுங்கள்!

மாகாணசபை தேர்தல் தொடர்பாக வாய்ச்சவால் விடுவதை விடுத்து, தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தயாராகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறினார். இது குறித்து கயந்த ...

Read moreDetails

மக்களை பற்றி சிந்திக்காமல் – அரசாங்கம் ராஜபக்ஷக்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சிந்திப்பதை விடவும், ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டு, அவர்களை சிறையில் அடைக்க துடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails
Page 96 of 645 1 95 96 97 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.