Yarl Thinakkural

Yarl Thinakkural

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

ஜனவரி 1, 2016 ற்குப் பின்னர் பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, 01.01....

மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது - சிறீதரன் எம்.பி. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை...

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நிதர்சன் நியமனம்

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நிதர்சன் நியமனம்

-கஜிந்தன்- சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று திடீர்...

காலாவதியான உணவுப் பொருட்கள் – விற்பனைக்கு வைத்திருந்த இருவருக்கு ரூ.70,000 தண்டம்!

காலாவதியான உணவுப் பொருட்கள் – விற்பனைக்கு வைத்திருந்த இருவருக்கு ரூ.70,000 தண்டம்!

-க.கனகராசா- காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இருவருக்கு 70 ஆயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வெதுப்பகமொன்றிலும் மற்றும் பல்பொருள் அங்காடியொன்றிலும்...

இந்தியாவின் கடன்கள் நன்கொடையாக மாற்றம்

இந்தியாவின் கடன்கள் நன்கொடையாக மாற்றம்

-பலாலி குறித்து கரிசனை- -த.அம்பிகாவதி- இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித்திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே...

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

சிறைச்சாலையில் புதிய மின்னணு சட்டம்!

நாட்டில் உள்ள கடுமையான சிறைச்சாலை நெரிசலை நிவர்த்தி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளை மின்னணு கண்காணிப்பு மூலம் வீட்டுக் காவலில் வைக்க உதவும் புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு...

சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும்

சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம்...

வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள்...

பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்

பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்

-வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்--சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன- பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான்...

7 தங்கப் பதக்கங்களை பெற்று – முகாமைத்துவ பீட மாணவி சாதனை!

7 தங்கப் பதக்கங்களை பெற்று – முகாமைத்துவ பீட மாணவி சாதனை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் நேற்று நடைபெற்றது. நேற்றைய அமர்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த...

Page 100 of 647 1 99 100 101 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.