Yarl Thinakkural

Yarl Thinakkural

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்...

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க!

தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க!

-பிரேமலதாவை வரவேற்ற ஸ்டாலின்- நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தே.மு.தி.க எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க...

‘ஈரானிடம் அத்துமீற நினைத்தால்’ மீண்டெழ முடியாத அழிவை அமெரிக்க படை சந்திக்கும் – ட்ரம்பிற்கு அலி கமெனி கடும் எச்சரிக்கை

‘ஈரானிடம் அத்துமீற நினைத்தால்’ மீண்டெழ முடியாத அழிவை அமெரிக்க படை சந்திக்கும் – ட்ரம்பிற்கு அலி கமெனி கடும் எச்சரிக்கை

-போர்க் கப்பல்களை அழிக்கும் ஆபத்தான ஆயுதம் எங்களிடம் உண்டு--ஈரான் அரசை அகற்றும் எண்ணம் நிறைவேறாது எனவும் எடுத்துரைப்பு- ஈரானை தாக்குவதற்கு அமெரிக்க முற்பட்டால் அவர்களுடைய வலிமையான இராணுவம்...

இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!

இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!

-சிக்கந்தர் ராசா காட்டடி- இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண போட்டியில்...

மோகனதாஸ் சுவாமிகளுக்கு உயரிய விருது!

மோகனதாஸ் சுவாமிகளுக்கு உயரிய விருது!

-செ.ரவிசாந்- அகில இலங்கை சைவமகா சபை வழங்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த...

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்...

அக்குரேகொட கொலைச் சம்பவம் : பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

அக்குரேகொட கொலைச் சம்பவம் : பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித்...

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில்!

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில்!

-2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்- இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய...

பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

-கஜிந்தன்- தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்...

Page 102 of 647 1 101 102 103 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.