Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய – உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய – உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் உள்ள உணவகங்கள் மீது சுகாதார பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து...

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் – உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் – உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்

-எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். அது இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்...

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட பெற்றோல் மீட்பு!

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட பெற்றோல் மீட்பு!

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த...

யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட – அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!

யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட – அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு – பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு – பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

-கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக...

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான –  தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான – தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்

அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணை

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணை

-ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது....

Page 108 of 697 1 107 108 109 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.