Yarl Thinakkural

Yarl Thinakkural

மின் கட்டணத்தில் 13.56% அதிகரிப்பு – பொது ஆலோசனை 27 ஆம் திகதி ஆரம்பம்

மின் கட்டணத்தில் 13.56% அதிகரிப்பு – பொது ஆலோசனை 27 ஆம் திகதி ஆரம்பம்

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து...

பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General...

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை...

டித்வா அழித்த இடங்களை பார்வையிட்ட IMF பிரதானி

டித்வா அழித்த இடங்களை பார்வையிட்ட IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு...

குற்றக் கும்பல் சார்பில் முன்னிலையாகும் – சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு இல்லை

குற்றக் கும்பல் சார்பில் முன்னிலையாகும் – சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு இல்லை

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு எனத் தனியான விசேட பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை...

இலங்கைக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்

இலங்கைக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்

-துணைப் பிரதமர் அநுரவிடம் உறுதியளிப்பு- இலங்கையின் மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் – பிரித்தானிய துணைப்...

சட்டத்தரணி சுட்டுக் கொல்லப்பட்ட இடம் – பாதுகாப்பு வலயம் இல்லையென பெருமிதம் கொள்ளும் அநுர அரசு

சட்டத்தரணி சுட்டுக் கொல்லப்பட்ட இடம் – பாதுகாப்பு வலயம் இல்லையென பெருமிதம் கொள்ளும் அநுர அரசு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சபாநாயகர்...

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

உலக வங்கியிடமிருந்து மேலும் 400 மில்லியன் டொலர் கடன் வாங்கும் அரசு

உலக வங்கியிடமிருந்து மேலும் 400 மில்லியன் டொலர் கடன் வாங்கும் அரசு

நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் உலக வங்கியின் 'RESET' திட்டத்தின் கீழ் இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. இது மூன்று...

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

-ஆதரவாக 154 வாக்குகள்: எதிராக 2 வாக்குகள்-கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்-மாதாந்தம் இனி 34.8 மில்லியன் அரசு சேமிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான 'நாடாளுமன்ற ஓய்வூதியம்...

Page 108 of 647 1 107 108 109 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.