Yarl Thinakkural

Yarl Thinakkural

கரிநாள் போராட்டங்கள் பிரிவினைவாதம் அல்ல

கரிநாள் போராட்டங்கள் பிரிவினைவாதம் அல்ல

-அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன சாடல்- இலங்கையின் சுதந்திர தினத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற கறுப்புக்கொடி போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாவதாகக் கூறி...

வெள்ளை வான் கலாசாரத்தின் பிதாக்கள் – அரசாங்கத்திற்கு சேறு பூச முயற்சிப்பது வேடிக்கை

வெள்ளை வான் கலாசாரத்தின் பிதாக்கள் – அரசாங்கத்திற்கு சேறு பூச முயற்சிப்பது வேடிக்கை

வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன்கள் இன்று தேசிய மக்கள் சக்தியின் மீது சேறுபூச நினைப்பது வேடிக்கையானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

பொய் வாக்குறுதிகளை தமிழ் மக்கள் இனி நம்ப மாட்டார்கள்

பொய் வாக்குறுதிகளை தமிழ் மக்கள் இனி நம்ப மாட்டார்கள்

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற என்.பி.பி அரசாங்க அமைச்சர்களின் கூற்று தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்- சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவருடைய மiனியின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்...

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர- நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ராஜபக்சர்கள் கேள்வி எழுப்பாமல், முதலில் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுங்கள் என தேசிய...

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

-நிசாம் காரியப்பர் எம்.பி- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நாடாளுமன்ற...

உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!

உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!

2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும்...

மின்சாரக் கட்டணம் குறித்த பொது ஆலோசனை பெப்.27 ஆரம்பம்

மின்சாரக் கட்டணம் குறித்த பொது ஆலோசனை பெப்.27 ஆரம்பம்

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள்...

கட்சி மாறி வாதாடியதாலேயே சட்டத்தரணி தம்பதி கொலை!

கட்சி மாறி வாதாடியதாலேயே சட்டத்தரணி தம்பதி கொலை!

-அபுதாபியில் போட்ட திட்டம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்- தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம், அபுதாபியில்...

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பால் – 1000 வழக்குகள் ஒத்திவைப்பு

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பால் – 1000 வழக்குகள் ஒத்திவைப்பு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அன்றைய தினத்தில் சுமார் 1,000...

Page 107 of 647 1 106 107 108 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.