Yarl Thinakkural

Yarl Thinakkural

கொழும்பு நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

கொழும்பு நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....

மட்டக்களப்பில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிப்பு!

மட்டக்களப்பில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிப்பு!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளான...

ஈரானிய கப்பலுக்கு – அரசாங்கம் உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காது இருந்திருக்கலாம்

ஈரானிய கப்பலுக்கு – அரசாங்கம் உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காது இருந்திருக்கலாம்

அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் சமூகம் தேவை!

பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் சமூகம் தேவை!

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பெண்களின் உழைப்பைப் போற்றும் நீதியான சமூகம் மற்றும் பாதுகாப்புமிக்க பொருளாதாரத்திற்காக தேசிய பாதுகாப்புப் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியம் என பிரதமர்...

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி....

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடற்றொழில் அமைச்சர்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட – வடமாகாண பண்ணையாளர்களுக்கு 900.49 மில்லியன் ரூபாய் இழப்பீடு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட – வடமாகாண பண்ணையாளர்களுக்கு 900.49 மில்லியன் ரூபாய் இழப்பீடு!

வடமாகாணத்தில் அனர்த்தத்தினால் சுமார் 14235 மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உயிரிழந்துள்ளநிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 900.49 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சாலே மூன்றாவது சந்தேகநபராக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சாலே மூன்றாவது சந்தேகநபராக அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதிவான்...

யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து

யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து

-கஜிந்தன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல்...

Page 113 of 697 1 112 113 114 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.