Yarl Thinakkural

Yarl Thinakkural

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி...

வன்முறைக்கு இடையே நடந்த வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் – 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

வன்முறைக்கு இடையே நடந்த வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் – 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

-17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் பிரதமராகும் தாரிக் ரஹ்மான்- வங்கதேசத்தின் 'டார்க் பிரின்ஸ்' என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் நாடு திரும்பியவுடன் ஆட்சி...

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு –  ரூ.20,000 தண்டம்

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பழக் கடைகளில் மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்வதாக பொதுமகன் ஒருவரால் பருத்தித்துறை நகரசபையிடம் பொது முறைப்பாடு அளிக்கப்பட்டது....

நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்

நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்

-நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்- இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாப்பா அபேரத்னவை விட இவர் முற்று முழுதாக ஒரு...

தபால் சேவையை நவீன மயமாக்க 59 கோடி முதலீடு

தபால் சேவையை நவீன மயமாக்க 59 கோடி முதலீடு

நாட்டின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது....

புதிய பயங்கரவாத சட்டம் நிறைவேற்றப்பட்டால் – ஜனநாயகம், மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் போடப்படும்!

புதிய பயங்கரவாத சட்டம் நிறைவேற்றப்பட்டால் – ஜனநாயகம், மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் போடப்படும்!

-ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் சரத்தும் அதில் உள்ளது--உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவேன் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்- நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும்...

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

-பிரதமர் ஹரிணி உறுதியளிப்பு- பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு...

சமுர்த்தி வங்கியொன்றில் தானியங்கி இயந்திர வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

சமுர்த்தி வங்கியொன்றில் தானியங்கி இயந்திர வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர்...

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான...

வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் அரச காணிகள் தனிநபரால் சுவீகரிப்பு

வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் அரச காணிகள் தனிநபரால் சுவீகரிப்பு

-பிரதேச செயலரிடம் முறையீடு- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணிகள் அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....

Page 114 of 647 1 113 114 115 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.