Yarl Thinakkural

Yarl Thinakkural

அரசியல் தோல்வியில் எதிர்க்கட்சிகள் கதறல்!

அரசியல் தோல்வியில் எதிர்க்கட்சிகள் கதறல்!

-லக்ஷ்மன் யாப்பாவின் கருத்துக்கு பிமல் பதில்- அரசியல்ரீதியாக பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியின் வெளிப்பாடே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் விமர்சனம் என அமைச்சர் பிமல்...

தங்காலை மருத்துவமனையில் நிரம்பி வழிகிறதாம் சடலங்கள்!

தங்காலை மருத்துவமனையில் நிரம்பி வழிகிறதாம் சடலங்கள்!

தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் இடவசதி இன்மையால், சடலங்கள் மீது ஐஸ் கட்டி வைக்கப்பட்ட நிலையில் தள்ளுவண்டிகள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பும்...

ரூ.59 லட்சம் மோசடி : ஆசிரியர் கைதானார்

ரூ.59 லட்சம் மோசடி : ஆசிரியர் கைதானார்

மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்காக வீடுகளுக்கு சென்று இரண்டு பெண்களிடமிருந்து சுமார் 59 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரினால்...

கல்விச் சபையை நிறுவுவதற்கான – நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

கல்விச் சபையை நிறுவுவதற்கான – நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக கல்விச் சபையை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு...

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை...

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க – மாதாந்த மீளாய்வு நடத்த சுகாதார அமைச்சு முடிவு

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க – மாதாந்த மீளாய்வு நடத்த சுகாதார அமைச்சு முடிவு

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை...

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை

-பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க- இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதியமைச்சிற்கு முன்பாக நேற்று...

அரசின் அடக்குமுறைக்கு அஞ்சப்போவதில்லை

அரசின் அடக்குமுறைக்கு அஞ்சப்போவதில்லை

-நாமல் ராஜபக்ஷ அதிரடி- தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : சட்டத்தரணியும், அவரது மனைவியும் ஸ்தலத்தில் பலி!

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : சட்டத்தரணியும், அவரது மனைவியும் ஸ்தலத்தில் பலி!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய...

Page 115 of 647 1 114 115 116 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.