Yarl Thinakkural

Yarl Thinakkural

மத்திய கிழக்கு மோதல் காரணமா – இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு மோதல் காரணமா – இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கையின் சுற்றுலாத்துறை வாரத்திற்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக...

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின்...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர்...

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி...

காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

-கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை- -சொ.வர்ணன்- காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தில் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதிவரையில் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரத்து 800 லீற்றர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன்...

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...

மத்திய மாகாண அமைச்சுக்களில் – நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

மத்திய மாகாண அமைச்சுக்களில் – நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

மத்திய அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுக்களில் நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக...

QR நடைமுறையை கொண்டுவாருங்கள் : ஜனாதிபதியிடம் கோரியுள்ள வடமாகாண அதிபர் சங்கம்

QR நடைமுறையை கொண்டுவாருங்கள் : ஜனாதிபதியிடம் கோரியுள்ள வடமாகாண அதிபர் சங்கம்

-இ.கலைஅமுதன்- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறையை மீண்டும் அமுல்ப்படுத்துமாறு வடமாகாண அதிபர் சங்கத்தினர் யாழ்.மாவட்டச் செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடித்த்தில்,...

Page 117 of 697 1 116 117 118 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.