Yarl Thinakkural

Yarl Thinakkural

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான...

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை – கல்வி செயற்பாடுகள் சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பம்

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை – கல்வி செயற்பாடுகள் சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பம்

36 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்வி கல்வி நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த...

தவறிழைக்கும் பௌத்த பிக்குகளுக்கு தண்டனை!

தவறிழைக்கும் பௌத்த பிக்குகளுக்கு தண்டனை!

-அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தகவல்- எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்நாட்டில் புத்த தர்மத்துக்குப் பாதிப்புகள் ஏற்படும் என பலர் விமர்சனம் செய்தமை பொய்யாக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன...

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் – 4 மாதங்களில் 598,250 டொலர் ஈட்டிய கடற்படை!

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் – 4 மாதங்களில் 598,250 டொலர் ஈட்டிய கடற்படை!

வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு குழுவினருக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளின் மூலம் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டியுள்ளதாக...

கொழும்பு நகராட்சி எல்லைக்குள் – சடலங்களை தகனம், அடக்கம் செய்ய இனி கட்டணம் இல்லை

கொழும்பு நகராட்சி எல்லைக்குள் – சடலங்களை தகனம், அடக்கம் செய்ய இனி கட்டணம் இல்லை

கொழும்பு மாநகர சபை, அதன் நகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து தகன மற்றும் அடக்கம் செய்யும் கட்டணங்களை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றக்...

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் – தொடருந்துகளில் பொருத்தப்படும் அதிநவீன ‘உணர்திறன் கெமரா’

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் – தொடருந்துகளில் பொருத்தப்படும் அதிநவீன ‘உணர்திறன் கெமரா’

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் தொடருந்து மோதல்களைக் குறைக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட தொடருந்துகளில் அதிநவீன 'உணர்திறன் கெமரா' (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல்...

கடந்த வருடத்தில் மட்டும் – நீரில் மூழ்கி சுமார் 388 பேர் மரணம்!

கடந்த வருடத்தில் மட்டும் – நீரில் மூழ்கி சுமார் 388 பேர் மரணம்!

நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில்...

பெண் வழங்கிய அதிர்ச்சித் தகவல் : சுற்றிவளைப்பில் சிக்கிய துப்பாக்கி, போதைப்பொருள்

பெண் வழங்கிய அதிர்ச்சித் தகவல் : சுற்றிவளைப்பில் சிக்கிய துப்பாக்கி, போதைப்பொருள்

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான போலி வாகன...

நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் – பொது இடங்களில் கழிவுகள் கொட்டியோரிடம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 4,20,000 அறவீடு!

நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் – பொது இடங்களில் கழிவுகள் கொட்டியோரிடம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 4,20,000 அறவீடு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள்...

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Page 118 of 647 1 117 118 119 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.