Yarl Thinakkural

Yarl Thinakkural

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரை 90 நாட்கள் விசாரிக்க உத்தரவு

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த...

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்.வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில்...

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தையும் சுரேஷ் சலே தனது கணினியில் சேமித்து வைத்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ...

366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணிக்கு நீதி அமைச்சர் தலைமையில் வருகைதரவுள்ள விசேட குழு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர் அகழ்வாய்வு...

366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்

366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில்  06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரை 90 நாட்கள் விசாரிக்க உத்தரவு

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரை 90 நாட்கள் விசாரிக்க உத்தரவு

டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'புளுமெண்டல் சங்க' மற்றும் 'மோதர நிபுண'வின் சகோதரர் ஆகியோர் 90 நாட்கள் தடுப்புக்...

யோஷித ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

யோஷித ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக...

Page 14 of 669 1 13 14 15 669
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.