Yarl Thinakkural

Yarl Thinakkural

‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை : செவ்வந்திக்கு மேலும் 90 நாள் தடுப்புக் காவல்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை : செவ்வந்திக்கு மேலும் 90 நாள் தடுப்புக் காவல்!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில்...

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

-த.அம்பிகாவதி- இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள்...

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு...

ஊழலற்ற நிர்வாகம் என்பதாலேயே – இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்

ஊழலற்ற நிர்வாகம் என்பதாலேயே – இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்த்;தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசிய...

வடமாகாண விவசாயக் கண்காட்சி ஒட்டுசுட்டானில் நேற்று ஆரம்பம்

வடமாகாண விவசாயக் கண்காட்சி ஒட்டுசுட்டானில் நேற்று ஆரம்பம்

-செ.சுமந்தன்- வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நடாத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விவசாய கண்காட்சி நேற்று...

தார் வீதிகளில் காயவைக்கும் நெல்லால் நோய்கள் பரவும்!

தார் வீதிகளில் காயவைக்கும் நெல்லால் நோய்கள் பரவும்!

-பூநகரி சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை- மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர...

இலங்கை முதியவர்களில் – 30 வீதமானோருக்கு மனநலப் பிரச்சினை!

இலங்கை முதியவர்களில் – 30 வீதமானோருக்கு மனநலப் பிரச்சினை!

இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். 60...

யாழ். விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் விடத் தடை!

யாழ். விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் விடத் தடை!

-விமான நிலைய ஆணையகம்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. பலாலியில்...

ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை சுத்தப்படுத்திய காவல்த்துறையினர்!

ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை சுத்தப்படுத்திய காவல்த்துறையினர்!

-முடி வெட்டி வெந்நீரில் குளிப்பாட்டினர்- ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளனர். ஹட்டன்-...

டித்வா சூறாவளியால் சேதமுற்ற மதத்தலங்களை – புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

டித்வா சூறாவளியால் சேதமுற்ற மதத்தலங்களை – புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன,...

Page 174 of 647 1 173 174 175 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.