Yarl Thinakkural

Yarl Thinakkural

இந்த ஆண்டின் இதுவரை நாட்களில் – 790 போதை சாரதிகள் கைது

இந்த ஆண்டின் இதுவரை நாட்களில் – 790 போதை சாரதிகள் கைது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதையுடன் வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி...

போலி விசாவில் ஸ்பெயின் செல்ல முற்பட்ட – பங்களாதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

போலி விசாவில் ஸ்பெயின் செல்ல முற்பட்ட – பங்களாதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால்...

பருத்தித்துறையில் பழங்கால பீரங்கி

பருத்தித்துறையில் பழங்கால பீரங்கி

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் கட்டுமானப் பணிக்காக நேற்று திங்கட்கிழமை நண்பகல்...

பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை : ஊர்காவற்துறையில் கடைகளிற்கு சீல் வைப்பு!

பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை : ஊர்காவற்துறையில் கடைகளிற்கு சீல் வைப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.ஊர்காவற்துறை, வேலணைப் பகுதிகிளல் திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள கடைகளில்...

யாழ் ராணி ரயிலுடன் மோதி முதியவர் பலி!

யாழ் ராணி ரயிலுடன் மோதி முதியவர் பலி!

-உதயநகர் பகுதியில் சம்பவம்- -சப்தசங்கரி, சு.பாஸ்கரன்- கிளிநொச்சியில் யாழ் ராணி ரயிலுடன் மோதுண்டு முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிளிநொச்சி - உதயநகர் பகுதியில்...

தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள் – மீள முடங்கும் அரச மருத்துவமனைகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள் – மீள முடங்கும் அரச மருத்துவமனைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நேற்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் – 20 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலைகள் திருட்டு!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் – 20 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் - எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார்...

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை வழங்கு – யாழில் ஆர்ப்பாட்டம்!

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை வழங்கு – யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்.மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால்...

உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்!

உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்!

-கடலோடு செல்லும் மீன்பிடி உபகரணங்கள்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. குறித்த...

முறையாக வழிமொழியப்படாத அரசியல் குழுவின் தீர்மானம் செல்லாது!

முறையாக வழிமொழியப்படாத அரசியல் குழுவின் தீர்மானம் செல்லாது!

-அழுத்தங்கள் மூலம் அடிபணிய வைக்க முடியாது--சுயாதீனமான செயற்பாட்டு உரிமை எனக்கு உண்டு--சுமந்திரன் இல்லா விசாரணை குழுவில் ஆயராவேன்--தெட்டத் தெளிவாக எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி- -இ.கலைஅமுதன்- தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்...

Page 175 of 647 1 174 175 176 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.