Yarl Thinakkural

Yarl Thinakkural

மன்னார் – புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடும் துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றது!

மன்னார் – புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடும் துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றது!

மன்னார் - புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்...

இராணுவ வீரர்களின் போர் வெற்றி பற்றி பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை

இராணுவ வீரர்களின் போர் வெற்றி பற்றி பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை

-நாமல் ராஜபக்ச எம்.பி- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர்...

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் – மொழி உரிமை மறுப்புக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் – மொழி உரிமை மறுப்புக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

-இ.கலைஅமுதன்- வெலி ஓயா பகுதி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மொழி உரிமை மறுக்கப்பட்டமை மிக மோசமான விடயமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி...

நாட்டிலுள்ள 10047 பாடசாலைகளில்- 3065 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

நாட்டிலுள்ள 10047 பாடசாலைகளில்- 3065 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையில் உள்ள 10047 பாடசாலைகளில் 3065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகளின் பிரகாரம் நாட்டில் 10047...

மன்னார் – மடுவில் 700 ஏக்கர் காடழிப்பு!

மன்னார் – மடுவில் 700 ஏக்கர் காடழிப்பு!

மன்னார் - மடு மற்றும் அதனை ஒட்டிய வில்பத்து தேசிய பூங்காவில் சுமார் 700 ஏக்கர் காடுகள் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில்...

யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது

யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2025ம் ஆண்டில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 53,443 சர்வதேச பயணிகள் இயக்கங்களையும், 1138 சர்வதேச விமான இயக்கங்களையும் விமான...

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு- இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இந்திய...

சிறுவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்!

சிறுவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்!

-36 சிறுவர்கள் பாதிப்பு - இருவர் கைது- கண்டி – பேராதனை பகுதியில் 36க்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி – மின் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை!

மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி – மின் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை!

மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன்படி மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்த சாணக்கியன்!

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்த சாணக்கியன்!

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அதனை நீக்குவதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணை ஒன்றையும்...

Page 189 of 693 1 188 189 190 693
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.