Yarl Thinakkural

Yarl Thinakkural

சட்டமா அதிபருக்கு எதிராக – அமைதிப் போராட்டம்

சட்டமா அதிபருக்கு எதிராக – அமைதிப் போராட்டம்

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன் செயற்பாடுகள்...

ஏஐ யால் மனிதர்களின் மனதை வெல்ல முடியாது

ஏஐ யால் மனிதர்களின் மனதை வெல்ல முடியாது

-முன்னாள் ஜனாதிபதி ரணில்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், மனித நனவு நிலையை அதனால் ஒருபோதும் ஈடு...

மனைவியை சித்திரவதை செய்த – கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

மனைவியை சித்திரவதை செய்த – கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க...

இருவேறு இடங்களில் – குளவிக் கொட்டுக்கிலக்கான 11 பேர் வைத்தியசாலையில்!

இருவேறு இடங்களில் – குளவிக் கொட்டுக்கிலக்கான 11 பேர் வைத்தியசாலையில்!

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் இடம்பெற்றது. மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் பணி புரிந்து கொண்டு...

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக – 110 விமானப்படை வீரர்கள் பயணம்

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக – 110 விமானப்படை வீரர்கள் பயணம்

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப் படையின் 11 ஆவது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. நேற்றுக் காலை அந்தக்குழு...

புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் : பெப்ரவரி 4 முதல் 11 வரை கொழும்பில்

புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் : பெப்ரவரி 4 முதல் 11 வரை கொழும்பில்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு எடு த்து வரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி...

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – பாராளுமன்றத்தில் நாளை விசேட கலந்துரையாடல்!

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – பாராளுமன்றத்தில் நாளை விசேட கலந்துரையாடல்!

நிச்சயம் எதிர்ப்பேன் என்கிறார் ரவிகரன்- -வி.சரவணன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டம் தொடர்பான நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் கலந்துரையாடல்...

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை திறப்பு – வடமாகாணக் கைத்தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல்!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை திறப்பு – வடமாகாணக் கைத்தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல்!

வடமாகாண கைத்தொழில்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நாள் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன்...

போதைப் பாவனையை கண்டறிய – பஸ் சாரதிகளிடம் சோதனை!

போதைப் பாவனையை கண்டறிய – பஸ் சாரதிகளிடம் சோதனை!

'தேசிய வீதிப் பாதுகாப்பு' திட்டத்தின் கீழ் பேருந்து சாரதிகளின் போதைப் பொருள் பாவனையை கண்டறிவதற்கான பரிசோதனை கொழும்பு – கோட்டை பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து...

Page 192 of 647 1 191 192 193 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.