Yarl Thinakkural

Yarl Thinakkural

காலநிலை மாற்றத்தால் வைரஸ் தொற்று அபாயம்!

காலநிலை மாற்றத்தால் வைரஸ் தொற்று அபாயம்!

-சுகாதாரத் துறை எச்சரிக்கை- நாட்டில், பல பகுதிகளில் வளி தரச்சுட்டெண் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் நேற்று காலை இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில்...

விடத்தல்தீவு சரணாலய பாதுகாப்பு உறுதியானது – பவித்ராவின் வர்த்தமானி இரத்து

விடத்தல்தீவு சரணாலய பாதுகாப்பு உறுதியானது – பவித்ராவின் வர்த்தமானி இரத்து

மன்னார் - விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தில் இறால் வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, அதன் எல்லைகளை மாற்றி அமைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை...

சந்தேக நபரைத் தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

சந்தேக நபரைத் தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர்...

தனது அந்தரங்க உறுப்பு ஸ்கான் செய்யப்பட்டதாக – சுவீடன் பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு!

தனது அந்தரங்க உறுப்பு ஸ்கான் செய்யப்பட்டதாக – சுவீடன் பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு!

காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் குறித்த மருத்துவமனையில் தனது அந்தரங்க உறுப்பு ஸ்கான் செய்யப்பட்டதாக காலி பொலிஸ்...

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக – நெற்கொள்வனவை துரிதப்படுத்துக : அரசிடம் ரவிகரன்எம்.பி வலியுறுத்து

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக – நெற்கொள்வனவை துரிதப்படுத்துக : அரசிடம் ரவிகரன்எம்.பி வலியுறுத்து

-வி.சரவணன்- வன்னி உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து...

கலஹா முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வ கற்பாறை

கலஹா முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வ கற்பாறை

கண்டி, கலஹா- தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வக் கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் தித்வா சூறாவளியினால் குறித்த ஆலய...

இயக்கச்சியில் விபத்து : மாற்றுத்திறனாளி காயம்

இயக்கச்சியில் விபத்து : மாற்றுத்திறனாளி காயம்

-அன்ரனி திலக்- இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில்...

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

முன்னறிவித்தல் இல்லாமல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

முன்னறிவித்தல் இல்லாமல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

-மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை- நாடளாவியரீதியில் முன்னறிவித்தல் இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின்...

கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை

கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்,...

Page 195 of 647 1 194 195 196 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.