Yarl Thinakkural

Yarl Thinakkural

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை 338,600...

போர் நிறுத்தத்தை மீறி – இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் 31 பேர் பலி!

போர் நிறுத்தத்தை மீறி – இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் 31 பேர் பலி!

காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர். காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை திறக்கப்பட...

இரண்டாவது ரி-20 : இலங்கை தோல்வி – தொடர் இங்கிலாந்து வசம்

இரண்டாவது ரி-20 : இலங்கை தோல்வி – தொடர் இங்கிலாந்து வசம்

கண்டி, பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

போதைப் பொருள் கடத்தல்காரன்- ‘அல்டோ தர்மே’வின் சகாக்கள் மூவர் பொலிஸாரினால் கைது!

போதைப் பொருள் கடத்தல்காரன்- ‘அல்டோ தர்மே’வின் சகாக்கள் மூவர் பொலிஸாரினால் கைது!

போதைப் பொருள் கடத்தல்காரன் அல்டோ தர்மே என்ற தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிசை வலய குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ஆயுதக் கும்பலைச்...

என்.பி.பியின் வாக்குறுதிகள் தோல்வி : நாட்டில் ஊழல் – மோசடி நடவடிக்கைள் அதிகரிப்பு!

என்.பி.பியின் வாக்குறுதிகள் தோல்வி : நாட்டில் ஊழல் – மோசடி நடவடிக்கைள் அதிகரிப்பு!

தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் நாளுக்கு நாள் ஊழல் - மோசடி சம்பவங்களில் சம்மந்தப்படுவதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிரோஷன் பாதுக்க,...

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

-வட மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர்...

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்...

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த...

தொழிற்சங்க நடவடிக்கையில் நாம் இணையப் போவதில்லை

தொழிற்சங்க நடவடிக்கையில் நாம் இணையப் போவதில்லை

-விசேட நிபுணர்கள் சங்கம் விலகல்- சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, உபகரணப் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி...

Page 195 of 693 1 194 195 196 693
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.