Yarl Thinakkural

Yarl Thinakkural

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க – சமூக செயற்பாட்டாளர் முரளிதரன்

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க – சமூக செயற்பாட்டாளர் முரளிதரன்

-ந.கிருஷ்ணகுமார்- இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதனால், சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் நேற்று முன்தினம்...

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி இலக்கிய போட்டித்...

விவசாயத்தையும், கடற்றொழிலையும் – வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலாகப் பார்க்காது வணிகமாக மாற்ற வேண்டும்

விவசாயத்தையும், கடற்றொழிலையும் – வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலாகப் பார்க்காது வணிகமாக மாற்ற வேண்டும்

-த.சுபேசன்- விவசாயத்தையும், கடற்தொழிலையும் வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான தொழிலாகப் பார்க்காமல், வளர்ச்சிப் பாதைக்கான வணிகமாக மாற்ற வேண்டுமென வட மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்...

இன்றைய இளம் தலைமுறையினர் – முயற்சி குறைந்தவர்களாக உள்ளனர்

இன்றைய இளம் தலைமுறையினர் – முயற்சி குறைந்தவர்களாக உள்ளனர்

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் தர்மகுமாரன்- -க.கனகராசா- இன்றைய இளம் தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாக, வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனரென உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின்...

தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தவொரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை

தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தவொரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு கவலை- கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை...

சட்டத்தரணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

சட்டத்தரணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

சட்டத்தரணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரினால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கடந்த 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில்...

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு – ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு : சஜித்

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு – ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு : சஜித்

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் போராட்டத்தில் சஜித் பிறேமதாஸ நேற்றும் கலந்துகொண்டார். 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை...

மாகாணசபை தேர்தலை நடத்தக்கோரி – அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்வு

மாகாணசபை தேர்தலை நடத்தக்கோரி – அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்வு

சஜித் பிறேமதாஸ தலைமையில் இன்று கூடவுள்ள எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல் போன்ற விடயங்கள்...

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நடந்தது என்ன?

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நடந்தது என்ன?

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி- சபாநாயகருக்கு எதிரான பிரேரணையை கொண்டுவருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவாருங்கள் எனக் கூறியுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அப்போதுதான்...

இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு!

இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு!

உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் சுட்டிக் காட்டியுள்ளதுடன், இது வழக்கத்திற்கு மாறான அதிகரிப்பு எனவும் கூறினர். இது குறித்து ஹட்டன் மரக்கறி...

Page 199 of 693 1 198 199 200 693
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.