Yarl Thinakkural

Yarl Thinakkural

கொழும்பு – புத்தளம் – ரயில்சேவை இன்று மீள ஆரம்பம்

கொழும்பு – புத்தளம் – ரயில்சேவை இன்று மீள ஆரம்பம்

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 'டித்வா' புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில்...

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

தனிப்பட்ட அல்லது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை தவிர்த்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புத்தளம்...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை...

பாசையூரில் இடம்பெற்ற – எம்.ஜி.ஆரின் ஜனன தின நிகழ்வு

பாசையூரில் இடம்பெற்ற – எம்.ஜி.ஆரின் ஜனன தின நிகழ்வு

-செ.கபிலன்- யாழ்ப்பாணம், பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தின நிகழ்வு எம்.ஜி.ஆர். சுpலையடியில்...

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி- -இ.கலைஅமுதன்- பாதுகாப்பாக வடக்கு - கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும்...

தமிழினத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை

தமிழினத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும்,...

இந்தியா வழங்கிய வாகனங்களால் – ஆண்டுதோறும் ரூ.18 மில்லியன் சேமிக்கும் இலங்கை இராணுவம்

இந்தியா வழங்கிய வாகனங்களால் – ஆண்டுதோறும் ரூ.18 மில்லியன் சேமிக்கும் இலங்கை இராணுவம்

இந்திய இராணுவத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20 புதிய வாகனங்களை பயன்படுத்தி இலங்கை இராணுவம் ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் ரூபாவை சேமிக்கிறது. இருநாட்டு இராணுவத்திற்கும் இடையிலான வலுவான...

1500 க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் தேக்கம்!

1500 க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் தேக்கம்!

1500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இறக்குமதி அனுமதிக் காலம் நிறைவடைந்த பின்பே இந்த கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக சுங்கம் மற்றும் வர்த்தக...

2026 ஆம் ஆண்டில் 250 ஆரோக்யா மையங்களை அமைக்கத் திட்டம்!

2026 ஆம் ஆண்டில் 250 ஆரோக்யா மையங்களை அமைக்கத் திட்டம்!

-சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 'ஆரோக்யா' நல்வாழ்வு மையங்கள் திட்டத்தின் 2ம் கட்டம் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தாக கூறியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,...

Page 202 of 647 1 201 202 203 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.