Yarl Thinakkural

Yarl Thinakkural

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா?

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா?

-விமல் வீரவன்சவுக்கு நிருக்ஷ குமார சவால்- நாட்டை பொருளாதார ரீதியாக படுகுழியில் தள்ளியவர்கள் மக்கள் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய...

சுற்றுலா மையமாக மாறுகிறது பெலவத்த சீனித் தொழிற்சாலை

சுற்றுலா மையமாக மாறுகிறது பெலவத்த சீனித் தொழிற்சாலை

பெலவத்தை சீனி தொழிற்சாலை வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் – இணைந்து செயற்பட ஆசிரிய தொழிற்சங்கங்கள் இணக்கம்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் – இணைந்து செயற்பட ஆசிரிய தொழிற்சங்கங்கள் இணக்கம்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகள், 6ம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்....

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது

-தலதா அத்துகோரள கூறுகிறார்- புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற தவறு தற்செயலானது அல்ல. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஏன கூறியுள்ள...

நெல் விலை அதிகரிப்பு : அரிசி விலை உயராதாம்

நெல் விலை அதிகரிப்பு : அரிசி விலை உயராதாம்

அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும்...

கிழக்கு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் – வேலை நிறுத்தப் போராட்டம்

கிழக்கு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் – வேலை நிறுத்தப் போராட்டம்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் நேற்று வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்ட நிர்வாக மற்றும் நிதி...

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிரான இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்;...

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் – ஜனநாயக ரீதியாக விவாதங்கள் மிக..மிக அவசியமானது : சஜித்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் – ஜனநாயக ரீதியாக விவாதங்கள் மிக..மிக அவசியமானது : சஜித்

அரசாங்கம் தன்னிச்சையாக கொண்டுவரும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனநாயகரீதியாக விவாதிக்கப்படவேண்டும். எனக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர்...

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

-பா.பிரதீபன்- நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் – குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு!

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் – குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ்...

Page 213 of 647 1 212 213 214 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.