Yarl Thinakkural

Yarl Thinakkural

புனரமைப்பு பணிகளுக்காக – மாமுனை வீதி மூடல்

புனரமைப்பு பணிகளுக்காக – மாமுனை வீதி மூடல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையினால் மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம்...

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில்...

நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் முயற்சி!

நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் முயற்சி!

தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, தெகிவளை -...

இலங்கை – சீனா இணைந்து – சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும்

இலங்கை – சீனா இணைந்து – சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும்

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் நாடுகளாகக் கருதப்படலாம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

மகா சங்கத்தினருக்கு எதிராக – திட்டமிட்ட வகையில் அவதூறு

மகா சங்கத்தினருக்கு எதிராக – திட்டமிட்ட வகையில் அவதூறு

-சி.ஐ.டி.யில் முறைப்பாடு பதிவு- மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்புக்களுக்கு நஷ்டஈடு – முன்னேற்றம் குறித்து ஆராய்வு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்புக்களுக்கு நஷ்டஈடு – முன்னேற்றம் குறித்து ஆராய்வு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது மற்றும் கரையோர அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுற்றாடல்,...

வட, கிழக்கில் முதலிடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்

வட, கிழக்கில் முதலிடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்

-கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன்- இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில்...

இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை துணை நிறுவனங்களுக்கு மாற்ற அங்கீகாரம்

இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை துணை நிறுவனங்களுக்கு மாற்ற அங்கீகாரம்

இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, மின் கடத்துகை மற்றும் விநியோகப் பணிகளை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புக்கள் மற்றும்...

மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கல்

மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, அந்நாட்டின் யங்கோன் துறைமுக...

கொழும்பு வைத்தியசாலையில் ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

கொழும்பு வைத்தியசாலையில் ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில...

Page 214 of 647 1 213 214 215 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.