Yarl Thinakkural

Yarl Thinakkural

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர்...

கிருஷாந்தி படுகொலை வழக்கின் – ராஜபக்ஷவை சந்திக்கும் ஓ.எம்.பி. அதிகாரிகள் குழு

கிருஷாந்தி படுகொலை வழக்கின் – ராஜபக்ஷவை சந்திக்கும் ஓ.எம்.பி. அதிகாரிகள் குழு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை,...

தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற விமானப் பணிப்பெண் கைது!

தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற விமானப் பணிப்பெண் கைது!

சட்ட விரோதமாக ஐந்து கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வனவள திணைக்களம் ஆக்கிரமித்த – வெல்வேரி காணிகளை கையளிக்க நடவடிக்கை

வனவள திணைக்களம் ஆக்கிரமித்த – வெல்வேரி காணிகளை கையளிக்க நடவடிக்கை

திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர...

ரணில் மீண்டும் – நாடாளுமன்றம் வருவது நல்லது

ரணில் மீண்டும் – நாடாளுமன்றம் வருவது நல்லது

நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

வெனிசுலா மீதான தாக்குதல் : ஜே.வி.பி கடும் கண்டனம்!

வெனிசுலா மீதான தாக்குதல் : ஜே.வி.பி கடும் கண்டனம்!

அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை...

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

-பா.பிரதீபன்- நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ நேற்றையதினம் காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...

பருத்தித்துறையில் – 600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

பருத்தித்துறையில் – 600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் 600 கிலோ கிராம் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு...

டித்வா புயல் தாக்கத்தால் – 100 பாடசாலைகள் வரை பயன்படுத்த முடியாத நிலை!

டித்வா புயல் தாக்கத்தால் – 100 பாடசாலைகள் வரை பயன்படுத்த முடியாத நிலை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளில் பல...

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் : இணக்கத்தை மீறினால் நீதிமன்றம் செல்வோம்!

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் : இணக்கத்தை மீறினால் நீதிமன்றம் செல்வோம்!

-நேரில் ஆராய்ந்த பின்னர் சுமந்திரன் தெரிவிப்பு- கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு...

Page 221 of 647 1 220 221 222 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.