Yarl Thinakkural

Yarl Thinakkural

அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாம்!

அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாம்!

-ரமேஷ் பத்திரன கூறுகிறார்- அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகி வரும் நிலையில், எதிரணிகள் வலுவாக செயற்படவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்....

ஊழல்களை மறைப்பதற்காகவே – கணக்காய்வாளர் நியமனத்தை அரசாங்கம் பிற்போடக் காரணம்

ஊழல்களை மறைப்பதற்காகவே – கணக்காய்வாளர் நியமனத்தை அரசாங்கம் பிற்போடக் காரணம்

பொதுச்சேவை துறையில் இடம்பெறும் ஊழல்களை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தை அரசாங்கம் பிற்போட்டு வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்சேவையை அரசியல் மயமாக்க ஜனாதிபதி...

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

-அடிப்படையற்ற குற்றச்சாட்டு - சஜித்- கல்வி மறுசீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தாத நிலையில், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு...

மானிப்பாய் பிரதேச சபையில் – கணக்கறிக்கையால் பரபரப்பு

மானிப்பாய் பிரதேச சபையில் – கணக்கறிக்கையால் பரபரப்பு

-கஜிந்தன்- மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச...

இனவாத, மதவாத நிகழ்ச்சி நிரல்களை – கடந்த கால ஆட்சியாளர்கள் போல் இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது

இனவாத, மதவாத நிகழ்ச்சி நிரல்களை – கடந்த கால ஆட்சியாளர்கள் போல் இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது

-தி.கஜலக்சன்- கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது...

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

-அன்ரனி திலக்- நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து...

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற 'தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை' எனும் நடன நிகழ்வு நாளை மாலை...

யாழில் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான செயலமர்வு

யாழில் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான செயலமர்வு

-த.சுபேசன்- பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக...

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

-கஜிந்தன்- இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதில் விசேட அக்கறையினை...

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

-சட்டத்தரணி மணிவண்ணன்- இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

Page 222 of 691 1 221 222 223 691
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.