Yarl Thinakkural

Yarl Thinakkural

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு- மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித்...

மண்ணுக்கும், மக்களுக்காகவும் தமது அவயவங்களை தியாகம் செய்தவர்கள் – முன்னாள் போராளிகள்

மண்ணுக்கும், மக்களுக்காகவும் தமது அவயவங்களை தியாகம் செய்தவர்கள் – முன்னாள் போராளிகள்

-த.சுபேசன்- மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல்...

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று...

வேலன் சுவாமிகளை சந்தித்த கத்தோலிக்க குருமார்கள்

வேலன் சுவாமிகளை சந்தித்த கத்தோலிக்க குருமார்கள்

-அன்ரனி திலக்- சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் பிணையில் வீடு திரும்பிய...

13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

-செ.கபிலன்- கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்...

கொடிகாமத்தில் புதிய சந்தைக் கட்டடம்!

கொடிகாமத்தில் புதிய சந்தைக் கட்டடம்!

-த.சுபேசன்- கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. இயங்குநிலை அற்று இருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி...

இந்திய இழுவைப்படகுகளால் முல்லைத்தீவு கடலில் அழிக்கப்பட்டு வரும் இறால் வளம்

இந்திய இழுவைப்படகுகளால் முல்லைத்தீவு கடலில் அழிக்கப்பட்டு வரும் இறால் வளம்

-மீனவர்கள் கவலை தெரிவிப்பு- முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் இயற்கை கடல்வளம் அழிக்கப்படுவதுடன் முக்கியமாக இறால் வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை...

குண்டு மிரட்டல் – மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை தீவிரம்!

குண்டு மிரட்டல் – மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை தீவிரம்!

பல அரசு அலுவலகங்களுக்கும், கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கும் அனுப்பப்பட்ட தொடர் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாஅமைச்சரவை செய்தித்...

கூட்டுறவு வினைத்திறன் மிக்கதாக கால்பதிக்க வேண்டும்

கூட்டுறவு வினைத்திறன் மிக்கதாக கால்பதிக்க வேண்டும்

-சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சசிகரன்- யாழ்ப்பாண பல.நோ.கூ.சங்கம் வினைத்திறன் மிக்க கூட்டுறவுச் சங்கமாக புதிய ஆண்டில் காலடி வைப்பதற்கு சகல கூட்டுறவு பணியாளர்களும் ஒன்று சேர்ந்து...

பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி – போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி – போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு...

Page 233 of 647 1 232 233 234 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.