Yarl Thinakkural

Yarl Thinakkural

அத்தியாவசிய மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு

அத்தியாவசிய மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு

-அமைச்சரவை தீர்மானம்- 2026 ஆம் ஆண்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த 48...

பல் பிடுங்கிய பின்னான சுகயீனம் : யுவதி மரணம்

பல் பிடுங்கிய பின்னான சுகயீனம் : யுவதி மரணம்

பல் ஒன்றைப் பிடுங்கிய பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். மேல்...

தேசிய மின்சாரக் கொள்கை – வரைவுக்கான கருத்துகளை மக்கள் முன்வைக்கலாம்

தேசிய மின்சாரக் கொள்கை – வரைவுக்கான கருத்துகளை மக்கள் முன்வைக்கலாம்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 4 இன் விதிகளின்படி, தேசிய மின்சாரக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின்...

முதியோர் கொடுப்பனவு இன்று!

முதியோர் கொடுப்பனவு இன்று!

டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடான முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் இன்று புதன்கிழமை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று நண்பகலுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு...

இஸ்ரேலில் தற்காலிகப் பணிகளில் – இலங்கையர்களை ஈடுபடுத்தும் உடன்படிக்கைக்கு அனுமதி

இஸ்ரேலில் தற்காலிகப் பணிகளில் – இலங்கையர்களை ஈடுபடுத்தும் உடன்படிக்கைக்கு அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம்...

பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது

பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது

-வடக்கு சிவில் அமைப்புகள்- தையிட்டி விகாரைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியமை ஒற்றையாட்சி பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது...

ஊழல் – மோசடி குற்றச்சாட்டு : முல்லைத்தீவை சேர்ந்த அதிபர் மீது விசாரணை

ஊழல் – மோசடி குற்றச்சாட்டு : முல்லைத்தீவை சேர்ந்த அதிபர் மீது விசாரணை

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டு கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை...

நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்- -பா.பிரதீபன்- நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது....

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

-இ.கலைஅமுதன்- தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின்...

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என...

Page 234 of 647 1 233 234 235 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.