Yarl Thinakkural

Yarl Thinakkural

மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து...

சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை, சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய...

வடக்கு – கிழக்கு மக்களின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து அரசியலில் ஈடுபட்டவர்

வடக்கு – கிழக்கு மக்களின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து அரசியலில் ஈடுபட்டவர்

-அமரர் இராசதுரையின் அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தெரிவிப்பு- -கஜிந்தன்- கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரையின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது. சொல்லின் செல்வர்...

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பதிவு செய்தல் செயற்றிட்டம் ஆரம்பம்

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பதிவு செய்தல் செயற்றிட்டம் ஆரம்பம்

-ஞானத்தமிழ்- தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் தெங்குப் பொருள் ஏற்றுமதியாளர்கள், விற்பனைத் தரகர்கள், கொள்முதல் செய்வோர் மற்றும் தென்னாந்தோட்ட உரிமையாளர்களுக்கான பதிவு செய்தல் பதிவைப் புதுப்பித்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு...

தம்மை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம்

தம்மை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம்

-மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு ஆளுநரிடம் வழங்கினர்- -கஜிந்தன்- டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ –12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட...

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் சஞ்சிகை வெளியீடு!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் சஞ்சிகை வெளியீடு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாளை புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்...

சுன்னாகம் வாழ்வகத்தினால் – கண் பார்வையற்ற பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

சுன்னாகம் வாழ்வகத்தினால் – கண் பார்வையற்ற பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத்தில் கண் பார்வையற்ற அல்லது குறைந்த பார்வையுடைய பிள்ளைகளை இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் 2026 ஆம் கல்வியாண்டில் இணைத்துக்...

இந்திய இராணுவ பொறியியல் பிரிவினால் பாலம் புனரமைப்பு!

இந்திய இராணுவ பொறியியல் பிரிவினால் பாலம் புனரமைப்பு!

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், பரந்தன்-...

அரச சேவையாளர்கள் அனைவரும் அமரும் கதிரைக்கு பாரமாக அல்லாமல், அதற்கு பெருமை சேர்க்க வேண்டும்

அரச சேவையாளர்கள் அனைவரும் அமரும் கதிரைக்கு பாரமாக அல்லாமல், அதற்கு பெருமை சேர்க்க வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -க.கனகராசா- அரச சேவையை பெற்றுள்ள ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல் அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில்...

மட்டு. நீதிமன்றில் நுழைந்த போலிச் சட்டத்தரணிக்கு 15 வரை விளக்கமறியல்!

மட்டு. நீதிமன்றில் நுழைந்த போலிச் சட்டத்தரணிக்கு 15 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்....

Page 284 of 647 1 283 284 285 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.