Yarl Thinakkural

Yarl Thinakkural

இரணைத்தீவு கடலட்டை பண்ணைகள் பெரும் அழிவு!

இரணைத்தீவு கடலட்டை பண்ணைகள் பெரும் அழிவு!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இரணைத்தீவில் 103...

பொதுப் போக்குவரத்து டிசம்பருக்குள் இயல்பு நிலைக்கு

பொதுப் போக்குவரத்து டிசம்பருக்குள் இயல்பு நிலைக்கு

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நூறு வீதம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி உச்ச நிவாரணம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி உச்ச நிவாரணம்!

-பிரதமர் கலாநிதி ஹரிணி- மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை...

தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில்...

மன்னார் யூசிமாஸ் மாணவர்கள் : ஜோர்ஜியாவில் சாதனை!

மன்னார் யூசிமாஸ் மாணவர்கள் : ஜோர்ஜியாவில் சாதனை!

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் அதிக வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். குறித்த போட்டி...

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

-ஜனாதிபதி நியமித்தார்- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம...

பிரதான பாலங்களை புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்!

பிரதான பாலங்களை புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்!

-வீதி அபிவிருத்தி அதிகாரசபை- டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சேதமடைந்த பிரதான பாலங்களைப் புனரமைக்கக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை...

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை : அத்தியட்சகர் ஒருவருக்கு காயம்

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை : அத்தியட்சகர் ஒருவருக்கு காயம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்தார். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து, வேறு சிறை...

நூடில்ஸ், கோதுமை மா மூடைகளுடன் பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

நூடில்ஸ், கோதுமை மா மூடைகளுடன் பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரணப் பொதிகளுடன் கூடிய அமரிக்க விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தரையிறங்கியது. நேற்றுமுன்தினம் கொழும்பை...

Page 285 of 647 1 284 285 286 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.