Yarl Thinakkural

Yarl Thinakkural

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

-இடர்முகாமைத்துவக் குழுவை நாட ஆலோசனை- வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண...

465 பேர் மரணம் : 336 பேர் மாயம்

465 பேர் மரணம் : 336 பேர் மாயம்

-பல இடங்களில் தொடரும் மீட்புப் பணிகள்- டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேரழிவை சந்தித்த மன்னார் மாவட்டம்!

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேரழிவை சந்தித்த மன்னார் மாவட்டம்!

-வெள்ளத்தில் சிக்கியுள்ள 300 குடும்பங்கள்--1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு--நிவாரண உதவிகளை வழங்கும் கடற்படை , விமானப்படை- டித்வா பேரிடரினால் மன்னார் மாவட்டம் மோசமான பாதிப்புகளை...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது...

இன்றைய ராசி பலன் – 03.12.2025

இன்றைய ராசி பலன் – 03.12.2025

இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும், உணர்ச்சி வசப்படுதலையும் இன்று தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். இன்று கவனக்குறைவு...

கண்டி மண்சரிவு : 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

கண்டி மண்சரிவு : 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

கடந்த 27ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக கண்டி, உடத்தவ, நெலும்மல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரின்...

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்!

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்!

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன்...

மகள் கர்ப்பம் : தாயார் கைது!

மகள் கர்ப்பம் : தாயார் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம்...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது. வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த...

Page 306 of 647 1 305 306 307 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.