Yarl Thinakkural

Yarl Thinakkural

வழமைக்குத் திரும்பிய ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து!

வழமைக்குத் திரும்பிய ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து!

நாட்டின் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டு, சீர்செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹட்டன் – கண்டி...

மோசடி குறித்து அவதானம்!

மோசடி குறித்து அவதானம்!

வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இவ்வாறான நபர்கள் குறித்து மிகக்...

அஸ்வெசும தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு நலன்புரி நன்மைகள் சபை இந்த விடயத்தை...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்கிய இலங்கை தாவூதி போரா சமூகத்தினர்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்கிய இலங்கை தாவூதி போரா சமூகத்தினர்!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கினர். உலகளாவிய...

முதலீட்டாளர்களுக்கு  அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து தனியார் துறை முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும்...

வரலாறு காணாத அழிவைச் சந்தித்த கண்டி!

வரலாறு காணாத அழிவைச் சந்தித்த கண்டி!

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கண்டி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்களை சந்தித்துள்ளது. 50, 719 நபர்களின் 532 வீடுகள் முற்றாகவும், 4,451 வீடுகள் பகுதி...

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு!

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு!

நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த தொடர்ச்சியான அனர்த்த சூழ்நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய தகவல்களின்படி, வெள்ளப்பெருக்கு,...

யாழில் இளைஞர் வெட்டிக்கொலை : 6 பேர் கைது!

யாழில் இளைஞர் வெட்டிக்கொலை : 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்துக்கு பின்னர்...

முட்டையின் விலை சடுதியாக அதிகரிப்பு!

முட்டையின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை...

Page 307 of 647 1 306 307 308 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.